மலர்கள் மலர்வதெல்லாம்… மண்ணிலே விதையிட்டு கண்போலக் காத்திருந்து,எண்ணியது நிறைவேற இதழ்விரிக்கும் மலர்கள்,வண்ணங்கள் கண்டு மனங்களது மலர்ந்தாலும்,மண்மீது வாடிவதங்கி சருகாகும் நிலையெண்ணியே, புண்ணாகும் இதயமது ஏக்கத்தால் வலியெடுக்கும்.புண்ணியம் செய்தாலும்…
Read more