Archives: February 2011

Valliyammai Yar Intha Valliyammaiyar…?

வள்ளியம்மையார் இந்த வள்ளியம்மை யார்…? புள்ளிமயில் வாகனன்மனம் அள்ளிப்பறித்த மயில்.வேலேந்தும் வேலவனை விழிவீச்சால் வென்றகுயில்.வள்ளியம்மையார் இந்த வள்ளியம்மையார் என்றேஅள்ளிவந்து பதிலுரைத்தால் அதுஇங்கே பொருந்தாதுவிண்ணுலகத் தெய்வமல்ல மண்ணுலக மனிதப்பிறவி.தென்னாபிரிக்கா…

Read more

0

Kurukkathu Siruththavale / குறுக்கது சிறுத்தவளே..!

குறுக்கது சிறுத்தவளே..!  குறுக்கது சிறுத்தவளே கூனற்பிறை நுதலேமுறுக்குமிகு காளையெந்தன் மனம் உந்தன் எழிலாலேசறுக்குதடி நிலைமறந்து சௌந்தரியமே நீ விழியசைத்தால்கிறுக்குஅது ஏறுதடி கிள்ளை உந்தன் நினைவாலே மறுக்குதடி பால்பழங்கள்…

Read more

1

Kaasu / காசு

காசு காசு ஒன்றே கடவுளாமோ…?பேசாப் பிணங்கூட காசென்றால்வாய் திறக்குமென உரைப்பதனால்காசே கடவுளா கருத்தினைக் கூறிடுவாய்.பாசமிகு பெற்றோரை காசினால் யாரும்நேசம் நிறை நெஞ்சமுடன் மேதினியில்வாங்கி மகிழ வழியுமுண்டோ சொல்.வாசமிகு…

Read more

0

Uvamai / உவமை

 உவமை கண்மணியே உன் கண் மீன் என்றேன்.மீன் கண்மூடித் துயில்வதில்லை என்றாள்.கன்னம் பட்டு என்றேன்.பட்டு பல பூச்சிகள் மாய்ந்து உருவாவது என்றாள். இமைகள் பட்டாம்பூச்சி என்றேன்.ஆரம்பம் அருவருப்பு…

Read more

0