Archives: March 2011

Amputhanai Eythuvidu / அம்புதனை எய்துவிடு

அம்புதனை எய்துவிடு… மலர்கள் மணம்வீச மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கவசந்தருது வருகையிலே வருகின்றான் மாரனுமே.வெண்ணிலவு குடைபிடிக்கத் தென்றலெனும் தேரேறிகரும்புவில் கையேந்தி மலர்க்கணைகள் எய்திடவேஇசைந்ததொரு வசந்தத்தில் வருகின்றான் மதனுமேஇயற்கையெழில் எல்லாமெங்கும் இங்கிதமாய்…

Read more

0

Malarkal Malarvathellam / மலர்கள் மலர்வதெல்லாம்

மலர்கள்  மலர்வதெல்லாம்… மண்ணிலே விதையிட்டு கண்போலக் காத்திருந்து,எண்ணியது நிறைவேற இதழ்விரிக்கும் மலர்கள்,வண்ணங்கள் கண்டு மனங்களது மலர்ந்தாலும்,மண்மீது வாடிவதங்கி  சருகாகும் நிலையெண்ணியே, புண்ணாகும் இதயமது ஏக்கத்தால் வலியெடுக்கும்.புண்ணியம் செய்தாலும்…

Read more

0

Saathanai / சாதனை

சாதனை காலுக்குள் இடறிய சிறுகல்லதனைத் தானெடுத்துக்கண்ணருகே நீபிடித்துக் கண்ணையது மறைக்குதெனகண்ணீரைத்தான் சொரிந்தே கவல்வதால் என்னபயன்?கையதனைத் தான்நீட்டி கல்லதனைத் தூரவைத்தேகாணும் வேளையிலே, கல்லதனைச் சிறியதாய்க்கண்களது கலக்கமின்றிக் காட்சி கொள்ளும்கனத்த…

Read more

0

Illatha Makalir Thinam / இல்லாத மகளிர் தினம்

இல்லாத மகளிர் தினம் மாட்சிமிகு மனித இனத்தின் வேராயிருக்கும் பெண்மை,பேச்சிலடங்கா பெருமை மிக்கது.மூச்சுக்கும் இனிமை சேர்க்கும் இயல்பு ஆனாலுமென்னமகளிர் மாறாத கண்ணீரோடும் ஆறாத காயங்களோடும்வாழ்வில் போராடும் நிலை…

Read more

0

Thirai Maraivil // திரை மறைவில்…

திரை மறைவில்… ஆணவமெனும் திரை மறைவில்,ஞானத்தை மறைத்திட நினைப்பதனால்,அகந்தை ஓங்கியே தலையுயர்த்தும்ஆட்டமுறும் வேளை தாள்பணியும்ஆணவமெனும் திரை மறைவில்அறிவின் வளர்ச்சி குறையேற்கும்நானெனும் அகந்தை போதையேறும்நாளாகக் கூனிக் குறுகிநிற்கும் ஆணவம்…

Read more

0